Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

அண்ணாநகரில்

சென்னை அண்ணாநகர் டவர்



சென்னையில் அண்ணாநகர் டவர் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. மெரினா கடற்கரையில் தான் இந்த மாதிரி என்றால் இங்கும் இதே நிலமை தான். ஏன் படித்தவர்களும் இவ்வளவு கீழ்த்தனமாக நடக்கிறார்கள். ஆனால் பாருங்கள் அங்கு போலீஸ் கெடுபிடியும் உண்டு. ஆனால் போலீஸ் இவர்களை கண்டிப்பதில்லை.




இதை வன்முறையாக கண்டிக்க வேண்டும். இந்த மாதிரி செய்பவர்களை போலீசார் அதே இடத்தில் பிடித்து அவரவர் பெற்றோரை வரவழைத்து அறிவுரை கூற வேண்டும். இதைப்பற்றி உங்களுடைய கருத்துக்களையும் எனக்கு எழுதுங்கள்.
கைதுறப்பு