|
 தமிழ், தெலுங்கு என இரட்டைக் குதிரைகளில் வெற்றிகரமாக சவாரி செய்யும் த்ரிஷாவுக்கு இந்த வருஷம் முழுக்க நிற்கக் கூட நேரமில்லாத அளவுக்கு படங்கள்... படங்கள்! வழக்கமாக இரண்டு மீன்று படங்கள் முடிந்ததும், நண்பிகளுடன் ஜாலியாக வெளிநாட்டுக்கு ட்ரிப் அடிக்கும் த்ரிஷா, ... மேலும் படிக்க…
|
ரசிகர்கள் நல்ல விமர்சகர்களாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் நல்ல படங்கள் அதிகமாக வரும். மேலும் நல்ல படங்களை அடையாள காண செக்ஸ் படங்களையும் தரம் பிரித்து அனுமதிக்க வேண்டும் என்றார் கலைஞானி கமல்ஹாசன். வெள்ளி விழா கண்ட சுப்பிரமணியபுரம் படத்தை இயக்கியவர் ... மேலும் படிக்க…
|
 யாரடி நீ மோகினி புகழ் இயக்குநர் ஜவஹர் தனது அடுத்த படத்தில் பிசியாக ஈடுபட்டிருக்கிறார். தனுஷ், ஷ்ரியா இணையில் உருவாகும் இந்தப் படத்தின் பெயர் குட்டி.ஒரிசா- ஆந்திரா எல்லைப் பகுதியில் உள்ள கடலோர, ரயில்வே டிராக் பகுதியில் வைத்து படு வேகமாக படப்பிடிப்பை ... மேலும் படிக்க…
|
ஆர்யா ஜோடியாக ஸ்ரேயா நடிக்கும் படத்துக்கு சிக்கு புக்கு என்று பெயர் வைத்துள்ளனர்.ஜக்குபா... மேலும் படிக்க…
|
 அடிக்கிற கோடையிலும், ஜில் காற்று வீசுகிறது வேளச்சேரியில். காரணம், நான்கு நாட்களாக ஸ்ரேயாவின் ஸ்டேயிங் ஸ்பாட் இதுதான்! தோரணை படத்தின் படப்பிடிப்பு வேளச்சேரி உள்ள பேராமவுண்ட் பியர்ல்ஸ் என்ற உயர்ரக அபார்ட்மென்ட்டில் நடந்து வருகிறது. விஷால், ஸ்ரேயா, ... மேலும் படிக்க…
|
|
மார்பகங்கள் அழகாகபெண்மையின் இலக்கணமான இதில்தான் எத்தனை பெண்களுக்கு எத்தனை விதமான பிரச்சனைகள். பெரும்பாலான பிரச்சனைகளுக்கு அழகு சிகிச்சையில் தீர்வுகள் வந்துவிட்டன இன்று. மார்பக அழகைப் பராமரிக்க சில யோசனைகள்...இயற்கை முறை ஆலோசனைகள் :மார்பகங்களை மசாஜ் ... மேலும் படிக்க…
|
 உதடுகள் அழகாகதன்னுடைய உதடு அழகாக, சிவப்பாக இல்லையே என்ற ஏக்கம் பல பெண்களுக்கும் இருக்கும். மகிழ்ச்சி, துக்கம், சோகம் என அனைத்தையும் வெளிபடுத்துவதில் கண்களுக்கு எவ்வளவு முக்கிய பங்கு உண்டோ, அதுபோல தான் உதடுகளும். சாதாரணமாக மேக்கப் இல்லாமல், லிப்ஸ்டிக் ... மேலும் படிக்க…
|
 படுக்கையறையில் கவர்ச்சியாக திகழ…பெண்களுக்கு திருமண வாழ்க்கையின் ஆரம்பத்தில் இருக்கும் தாம்பத்திய உறவு ஈர்ப்பு, போகப் போக சமைத்தல், வீட்டைச் சுத்தம் செய்தல், குழந்தைகளைக் கவனித்தல் என்று மங்கிப் போய்விடுகிறது. மீண்டும் கணவர் மீதான ஈர்ப்பு நெருப்பை ... மேலும் படிக்க…
|
யாழ் குடாநாட்டில் இரவுநேர ஆராதனைகள் தீவகம் உள்ளிட்ட யாழ் குடா நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்குச் சட்டம் முழுமையாக அகற்றப்படவுள்ளது. கிறிஸ்மஸ் தின இரவு நேர திருப்பலிப் பூசைகளில் மக்கள் கலந்து கொள்வதற்கு ஏதுவாகவே இந்த ஊரடங்குச்சட்டம் ஏற்ப்படுத்தப்பட்டுள்... மேலும் படிக்க…
|
சென்னை அண்ணாநகர் டவர்சென்னையில் அண்ணாநகர் டவர் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. மெரினா கடற்கரையில் தான் இந்த மாதிரி என்றால் இங்கும் இதே நிலமை தான். ஏன் படித்தவர்களும் இவ்வளவு கீழ்த்தனமாக நடக்கிறார்கள். ஆனால் பாருங்கள் அங்கு போலீஸ் கெடுபிடியும் உண்டு. ஆனால் ... மேலும் படிக்க…
|
 பெண்களை எளிதாகக் கவரும் ஆண் எப்படிப்பட்டவன்...? ஒரு பெண்ணை அடைவதென்பது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. இப்படிச் சொல்பவர்களும் உண்டு. நான் ஒரு பெண்ணை விரும்பினால் அவளை அடையாமல் விட மாட்டேன்.... அது எனக்கு மிக எளிதான காரியமும் கூட... இப்படி முரண்பட்ட ... மேலும் படிக்க…
|
 காதலர்கள் பெட்ரூமாக மாறும் மெரினா கடற்கரை உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை என்ற பெருமை சென்னை மெரினா கடற்கரைக்கு உண்டு. தென்னிந்தியாவின் காலச்சார நுழைவு வாயில் என்று அழைக்கப்படும் சென்னையில் இக்கடற்கரை இருப்பது கூடுதல் சிறப்பு. நகர மக்களுக்கும், சென்னையை ... மேலும் படிக்க…
|