போனவார காதல் கதையின் தொடர்ச்சிபாகம் - 2வின்சென்ட் சிரித்தான்,சில முடிவுகள் எடுக்காவிட்டால், சில ஆரம்பங்கள் ஆரம்பிக்காமலேயே போகலாம் என்று வின்சென்ட் சொன்னான்.நம் காதலுக்கு நீ பிள்ளையார் சுழி போட்ட கணத்திலேயே தெரியும், நம் காதல் அங்கீகரிக்கப் படாது என்பது. ...
மேலும் படிக்க…